Context verses Genesis 16:6
Genesis 16:2

சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.

אֶל, אֶל
Genesis 16:4

அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்

אֶל
Genesis 16:5

அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

אֶל
Genesis 16:9

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

אֶל
Genesis 16:11

பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

אֶל
is
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
But
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
שָׂרַ֗יśāraysa-RAI
Sarai,
הִנֵּ֤הhinnēhee-NAY
Behold,
thy
שִׁפְחָתֵךְ֙šipḥātēksheef-ha-take
maid
hand;
thy
in
בְּיָדֵ֔ךְbĕyādēkbeh-ya-DAKE
do
עֲשִׂיʿăśîuh-SEE
thee.
pleaseth
it
as
her
לָ֖הּlāhla
to
הַטּ֣וֹבhaṭṭôbHA-tove
her,
with
hardly
בְּעֵינָ֑יִךְbĕʿênāyikbeh-ay-NA-yeek
dealt
Sarai
when
And
וַתְּעַנֶּ֣הָwattĕʿannehāva-teh-ah-NEH-ha
she
fled
שָׂרַ֔יśāraysa-RAI
from
her
face.
וַתִּבְרַ֖חwattibraḥva-teev-RAHK


מִפָּנֶֽיהָ׃mippānêhāmee-pa-NAY-ha