Context verses Genesis 17:1
Genesis 17:9

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைΠρறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

וַיֹּ֤אמֶר, אֶל
Genesis 17:12

உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.

בֶּן
Genesis 17:15

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

וַיֹּ֤אמֶר, אֶל
Genesis 17:17

அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

תִּשְׁעִ֥ים, שָׁנָ֖ה
Genesis 17:18

இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.

אֶל
Genesis 17:24

ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.

בֶּן, תִּשְׁעִ֥ים
Genesis 17:25

அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.

בֶּן
Genesis 17:27

வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

בֶּן
am
was
And
וַיְהִ֣יwayhîvai-HEE
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
when
בֶּןbenben
old
תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
ninety
שָׁנָ֖הšānâsha-NA

וְתֵ֣שַׁעwĕtēšaʿveh-TAY-sha
nine,
and
שָׁנִ֑יםšānîmsha-NEEM
years
appeared
וַיֵּרָ֨אwayyērāʾva-yay-RA
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
אֶלʾelel
to
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Abram,
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
and
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
him,
אֲנִיʾănîuh-NEE
I
God;
the
אֵ֣לʾēlale
Almighty
שַׁדַּ֔יšaddaysha-DAI
walk
הִתְהַלֵּ֥ךְhithallēkheet-ha-LAKE
before
me,
לְפָנַ֖יlĕpānayleh-fa-NAI
and
be
וֶֽהְיֵ֥הwehĕyēveh-heh-YAY
thou
perfect.
תָמִֽים׃tāmîmta-MEEM