Context verses Genesis 18:27
Genesis 18:3

ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து போகவேண்டாம்.

וַיֹּאמַ֑ר
Genesis 18:6

அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.

אֶל
Genesis 18:7

ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்திலே சமைத்தான்.

אֶל
Genesis 18:13

அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?

אֶל
Genesis 18:23

அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?

אַבְרָהָ֖ם, וַיֹּאמַ֑ר
Genesis 18:31

அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

נָ֤א, הוֹאַ֙לְתִּי֙, לְדַבֵּ֣ר, אֶל, אֲדֹנָ֔י
Genesis 18:33

கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

אֶל
am
but
וַיַּ֥עַןwayyaʿanva-YA-an
answered
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
And
Abraham
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
and
הִנֵּהhinnēhee-NAY
said,
נָ֤אnāʾna
Behold
now,
me
upon
taken
הוֹאַ֙לְתִּי֙hôʾaltiyhoh-AL-TEE
I
have
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
to
אֶלʾelel
speak
unto
אֲדֹנָ֔יʾădōnāyuh-doh-NAI
the
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
Lord,
which
dust
עָפָ֥רʿāpārah-FAHR
and
ashes:
וָאֵֽפֶר׃wāʾēperva-A-fer