பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர் நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
அப்பொழுது அவன்: இதோ ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
| And he spake | וַיֹּ֨סֶף | wayyōsep | va-YOH-sef |
| unto | ע֜וֹד | ʿôd | ode |
| him yet | לְדַבֵּ֤ר | lĕdabbēr | leh-da-BARE |
| again, | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| and said, | וַיֹּאמַ֔ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| Peradventure | אוּלַ֛י | ʾûlay | oo-LAI |
| there shall be forty | יִמָּֽצְא֥וּן | yimmāṣĕʾûn | yee-ma-tseh-OON |
| found | שָׁ֖ם | šām | shahm |
| there. | אַרְבָּעִ֑ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| And he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| do | אֶֽעֱשֶׂ֔ה | ʾeʿĕśe | eh-ay-SEH |
| it for forty's | בַּֽעֲב֖וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| sake. | הָֽאַרְבָּעִֽים׃ | hāʾarbāʿîm | HA-ar-ba-EEM |