Context verses Genesis 19:11
Genesis 19:4

அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,

וְעַד
Genesis 19:5

லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.

אֲשֶׁר
Genesis 19:12

பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.

אֲשֶׁר
Genesis 19:27

விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,

אֲשֶׁר
Genesis 19:29

தேவன் அந்தச் சம பூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.

אֲשֶׁר
And
they
smote
וְֽאֶתwĕʾetVEH-et
the
men
הָאֲנָשִׁ֞יםhāʾănāšîmha-uh-na-SHEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
at
the
door
פֶּ֣תַחpetaḥPEH-tahk
of
the
house
הַבַּ֗יִתhabbayitha-BA-yeet
with
blindness,
הִכּוּ֙hikkûhee-KOO
both
small
בַּסַּנְוֵרִ֔יםbassanwērîmba-sahn-vay-REEM
and
great:
מִקָּטֹ֖ןmiqqāṭōnmee-ka-TONE
so
that
וְעַדwĕʿadveh-AD
they
wearied
themselves
גָּד֑וֹלgādôlɡa-DOLE
to
find
וַיִּלְא֖וּwayyilʾûva-yeel-OO
the
door.
לִמְצֹ֥אlimṣōʾleem-TSOH


הַפָּֽתַח׃happātaḥha-PA-tahk