Context verses Genesis 19:20
Genesis 19:2

ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

נָ֠א
Genesis 19:8

இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.

הִנֵּה
Genesis 19:19

உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

הִנֵּה, נָ֠א
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֠אnāʾna
this
הָעִ֨ירhāʿîrha-EER
city
הַזֹּ֧אתhazzōtha-ZOTE
is
near
קְרֹבָ֛הqĕrōbâkeh-roh-VA
to
flee
לָנ֥וּסlānûsla-NOOS
unto,
שָׁ֖מָּהšāmmâSHA-ma
and
it
וְהִ֣יאwĕhîʾveh-HEE
is
a
little
one:
מִצְעָ֑רmiṣʿārmeets-AR
Oh,
אִמָּֽלְטָ֨הʾimmālĕṭâee-ma-leh-TA
let
me
escape
נָּ֜אnāʾna
thither,
שָׁ֗מָּהšāmmâSHA-ma
(is
it
הֲלֹ֥אhălōʾhuh-LOH
not
מִצְעָ֛רmiṣʿārmeets-AR
a
little
one?)
הִ֖ואhiwheev
and
my
soul
וּתְחִ֥יûtĕḥîoo-teh-HEE
shall
live.
נַפְשִֽׁי׃napšînahf-SHEE