Context verses Genesis 2:5
Genesis 2:1

இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.

וְכָל
Genesis 2:2

தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.

אֱלֹהִים֙
Genesis 2:3

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

אֱלֹהִים֙, אֶת
Genesis 2:6

அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

הָֽאֲדָמָֽה׃
Genesis 2:7

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

אֶת
Genesis 2:8

தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

אֶת
Genesis 2:9

தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.

יְהוָ֤ה, אֱלֹהִים֙
Genesis 2:10

தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

אֶת
Genesis 2:15

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

אֶת
Genesis 2:16

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

עַל
Genesis 2:21

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

עַל
Genesis 2:24

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

עַל, אֶת
And
every
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
plant
שִׂ֣יחַśîaḥSEE-ak
of
the
field
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
before
טֶ֚רֶםṭeremTEH-rem
it
was
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
in
the
earth,
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
and
every
וְכָלwĕkālveh-HAHL
herb
עֵ֥שֶׂבʿēśebA-sev
of
the
field
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
before
טֶ֣רֶםṭeremTEH-rem
it
grew:
יִצְמָ֑חyiṣmāḥyeets-MAHK
for
כִּי֩kiykee
the
Lord
לֹ֨אlōʾloh
God
הִמְטִ֜ירhimṭîrheem-TEER
had
not
יְהוָ֤הyĕhwâyeh-VA
caused
it
to
rain
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
upon
עַלʿalal
the
earth,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
there
was
not
וְאָדָ֣םwĕʾādāmveh-ah-DAHM
a
man
אַ֔יִןʾayinAH-yeen
to
till
לַֽעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
the
ground.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA