Context verses Genesis 20:13
Genesis 20:8

அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.

כָּל
Genesis 20:9

அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.

אֲשֶׁ֣ר
Genesis 20:12

அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.

לִ֖י
Genesis 20:16

பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்து கொள்ளப்பட்டாள்.

אֲשֶׁ֣ר
Genesis 20:18

ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

כָּל
And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
when
כַּֽאֲשֶׁ֧רkaʾăšerka-uh-SHER
God
הִתְע֣וּhitʿûheet-OO
caused
me
to
wander
אֹתִ֗יʾōtîoh-TEE
from
my
father's
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
house,
מִבֵּ֣יתmibbêtmee-BATE
that
I
said
אָבִי֒ʾābiyah-VEE
unto
her,
This
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
is
thy
kindness
לָ֔הּlāhla
which
זֶ֣הzezeh
thou
shalt
shew
חַסְדֵּ֔ךְḥasdēkhahs-DAKE
unto
me;
at
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
every
תַּֽעֲשִׂ֖יtaʿăśîta-uh-SEE
place
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
whither
אֶ֤לʾelel

כָּלkālkahl
we
shall
come,
הַמָּקוֹם֙hammāqômha-ma-KOME
say
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
of
me,
He
נָב֣וֹאnābôʾna-VOH
is
my
brother.
שָׁ֔מָּהšāmmâSHA-ma


אִמְרִיʾimrîeem-REE


לִ֖יlee


אָחִ֥יʾāḥîah-HEE


הֽוּא׃hûʾhoo