அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.
அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து; நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்து கொள்ளப்பட்டாள்.
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.
| And it came to pass, | וַיְהִ֞י | wayhî | vai-HEE |
| when | כַּֽאֲשֶׁ֧ר | kaʾăšer | ka-uh-SHER |
| God | הִתְע֣וּ | hitʿû | heet-OO |
| caused me to wander | אֹתִ֗י | ʾōtî | oh-TEE |
| from my father's | אֱלֹהִים֮ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| house, | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
| that I said | אָבִי֒ | ʾābiy | ah-VEE |
| unto her, This | וָֽאֹמַ֣ר | wāʾōmar | va-oh-MAHR |
| is thy kindness | לָ֔הּ | lāh | la |
| which | זֶ֣ה | ze | zeh |
| thou shalt shew | חַסְדֵּ֔ךְ | ḥasdēk | hahs-DAKE |
| unto me; at | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| every | תַּֽעֲשִׂ֖י | taʿăśî | ta-uh-SEE |
| place | עִמָּדִ֑י | ʿimmādî | ee-ma-DEE |
| whither | אֶ֤ל | ʾel | el |
| כָּל | kāl | kahl | |
| we shall come, | הַמָּקוֹם֙ | hammāqôm | ha-ma-KOME |
| say | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| of me, He | נָב֣וֹא | nābôʾ | na-VOH |
| is my brother. | שָׁ֔מָּה | šāmmâ | SHA-ma |
| אִמְרִי | ʾimrî | eem-REE | |
| לִ֖י | lî | lee | |
| אָחִ֥י | ʾāḥî | ah-HEE | |
| הֽוּא׃ | hûʾ | hoo |