Context verses Genesis 21:26
Genesis 21:1

கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

אֶת
Genesis 21:4

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.

אֶת
Genesis 21:8

பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.

אֶת
Genesis 21:13

அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

אֶת
Genesis 21:15

துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,

אֶת
Genesis 21:16

பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.

אֶת
Genesis 21:17

தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

אֶת
Genesis 21:18

நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

אֶת, אֶת
Genesis 21:19

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

אֶת, אֶת, אֶת
Genesis 21:20

தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.

אֶת
Genesis 21:22

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.

וַיֹּ֣אמֶר
Genesis 21:25

ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான்.

אֶת
Genesis 21:28

ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான்.

אֶת
Genesis 21:30

அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான்.

אֶת, אֶת
And
Abimelech
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֲבִימֶ֔לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
I
wot
לֹ֣אlōʾloh
not
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
who
מִ֥יmee
hath
done
עָשָׂ֖הʿāśâah-SA

אֶתʾetet
this
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
thing:
הַזֶּ֑הhazzeha-ZEH
neither
וְגַםwĕgamveh-ɡAHM
didst
thou
אַתָּ֞הʾattâah-TA
tell
לֹֽאlōʾloh
me,
neither
הִגַּ֣דְתָּhiggadtāhee-ɡAHD-ta
yet
לִּ֗יlee
heard
וְגַ֧םwĕgamveh-ɡAHM
I
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
of
it,
but
לֹ֥אlōʾloh
to
day.
שָׁמַ֖עְתִּיšāmaʿtîsha-MA-tee


בִּלְתִּ֥יbiltîbeel-TEE


הַיּֽוֹם׃hayyômha-yome