Context verses Genesis 22:11
Genesis 22:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

אַבְרָהָ֑ם, הִנֵּֽנִי׃
Genesis 22:7

அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.

וַיֹּ֖אמֶר
Genesis 22:15

கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:

אַבְרָהָ֑ם, מִן
Genesis 22:17

நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

הַשָּׁמַ֔יִם
And
the
angel
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
of
the
Lord
אֵלָ֜יוʾēlāyway-LAV
called
מַלְאַ֤ךְmalʾakmahl-AK
unto
יְהוָה֙yĕhwāhyeh-VA
him
out
of
מִןminmeen
heaven,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
Abraham,
אַבְרָהָ֣ם׀ʾabrāhāmav-ra-HAHM
Abraham:
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
and
he
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
Here
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee