Context verses Genesis 24:32
Genesis 24:3

நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்;

אֲשֶׁ֥ר
Genesis 24:22

ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச்சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து,

הָאִישׁ֙
Genesis 24:24

அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,

אֲשֶׁ֥ר
Genesis 24:37

என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல்,

אֲשֶׁ֥ר
Genesis 24:42

அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால்,

אֲשֶׁ֥ר
Genesis 24:47

அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;

אֲשֶׁ֥ר
Genesis 24:66

ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான்.

אֲשֶׁ֥ר
And
the
man
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
came
הָאִישׁ֙hāʾîšha-EESH
into
the
house:
הַבַּ֔יְתָהhabbaytâha-BA-ta
and
he
ungirded
וַיְפַתַּ֖חwaypattaḥvai-fa-TAHK
his
camels,
הַגְּמַלִּ֑יםhaggĕmallîmha-ɡeh-ma-LEEM
and
gave
וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
straw
תֶּ֤בֶןtebenTEH-ven
and
provender
וּמִסְפּוֹא֙ûmispôʾoo-mees-POH
for
the
camels,
לַגְּמַלִּ֔יםlaggĕmallîmla-ɡeh-ma-LEEM
and
water
וּמַ֙יִם֙ûmayimoo-MA-YEEM
to
wash
לִרְחֹ֣ץlirḥōṣleer-HOHTS
his
feet,
רַגְלָ֔יוraglāywrahɡ-LAV
and
the
men's
וְרַגְלֵ֥יwĕraglêveh-rahɡ-LAY
feet
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
were
with
אִתּֽוֹ׃ʾittôee-toh