Context verses Genesis 24:54
Genesis 24:2

அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:

אֲשֶׁר
Genesis 24:5

அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.

אֲשֶׁר
Genesis 24:33

பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன் சொல்லும் என்றான்.

וַיֹּ֖אמֶר
Genesis 24:36

என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.

אֲשֶׁר
Genesis 24:40

அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய்.

וַיֹּ֖אמֶר, אֲשֶׁר
Genesis 24:44

நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன்.

אֲשֶׁר
Genesis 24:56

அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

לַֽאדֹנִֽי׃
were
And
they
did
וַיֹּֽאכְל֣וּwayyōʾkĕlûva-yoh-heh-LOO
eat
and
וַיִּשְׁתּ֗וּwayyištûva-yeesh-TOO
drink,
ה֛וּאhûʾhoo
he
men
the
וְהָֽאֲנָשִׁ֥יםwĕhāʾănāšîmveh-ha-uh-na-SHEEM
and
אֲשֶׁרʾăšeruh-SHER
that
with
עִמּ֖וֹʿimmôEE-moh
night;
all
tarried
and
him,
וַיָּלִ֑ינוּwayyālînûva-ya-LEE-noo
up
rose
they
and
וַיָּק֣וּמוּwayyāqûmûva-ya-KOO-moo
in
the
morning,
בַבֹּ֔קֶרbabbōqerva-BOH-ker
said,
he
and
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
Send
me
away
שַׁלְּחֻ֥נִיšallĕḥunîsha-leh-HOO-nee
unto
my
master.
לַֽאדֹנִֽי׃laʾdōnîLA-doh-NEE