Context verses Genesis 26:2
Genesis 26:1

ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

בָּאָ֔רֶץ
Genesis 26:7

அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

וַיֹּ֖אמֶר
Genesis 26:9

அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான்.

אֵלָיו֙
Genesis 26:24

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

אַל
Genesis 26:25

அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.

יְהוָ֔ה
appeared
unto
And
וַיֵּרָ֤אwayyērāʾva-yay-RA
the
אֵלָיו֙ʾēlāyway-lav
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
said,
and
him,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer

Go
not
אַלʾalal
down
תֵּרֵ֣דtērēdtay-RADE
Egypt;
into
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
dwell
שְׁכֹ֣ןšĕkōnsheh-HONE
in
the
land
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
I
shall
tell
אֹמַ֥רʾōmaroh-MAHR
thee
of:
אֵלֶֽיךָ׃ʾēlêkāay-LAY-ha