Context verses Genesis 26:3
Genesis 26:1

ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

אֲשֶׁ֥ר
Genesis 26:4

ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,

כָּל
Genesis 26:7

அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.

כִּֽי
Genesis 26:10

அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.

אֶת
Genesis 26:11

பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.

אֶת, כָּל
Genesis 26:12

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;

בָּאָ֣רֶץ
Genesis 26:13

அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.

כִּֽי
Genesis 26:16

அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான்.

כִּֽי
Genesis 26:18

தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

אֶת
Genesis 26:22

பின்பு அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.

כִּֽי
Genesis 26:24

அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

כִּֽי
Genesis 26:28

அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.

כִּֽי
Genesis 26:34

ஏசா நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான்.

אֶת
Sojourn
גּ֚וּרgûrɡoor
land,
in
בָּאָ֣רֶץbāʾāreṣba-AH-rets
this
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
be
will
I
and
וְאֶֽהְיֶ֥הwĕʾehĕyeveh-eh-heh-YEH
with
עִמְּךָ֖ʿimmĕkāee-meh-HA
bless
will
and
thee,
וַאֲבָֽרְכֶ֑ךָּwaʾăbārĕkekkāva-uh-va-reh-HEH-ka
thee;
for
כִּֽיkee
seed,
thy
unto
and
thee,
unto
לְךָ֣lĕkāleh-HA
give
will
I
וּֽלְזַרְעֲךָ֗ûlĕzarʿăkāoo-leh-zahr-uh-HA

אֶתֵּן֙ʾettēneh-TANE
all
אֶתʾetet
countries,
כָּלkālkahl
these
הָֽאֲרָצֹ֣תhāʾărāṣōtha-uh-ra-TSOTE
and
I
will
perform
הָאֵ֔לhāʾēlha-ALE

וַהֲקִֽמֹתִי֙wahăqimōtiyva-huh-kee-moh-TEE
the
oath
אֶתʾetet
which
הַשְּׁבֻעָ֔הhaššĕbuʿâha-sheh-voo-AH
I
sware
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
unto
Abraham
נִשְׁבַּ֖עְתִּיnišbaʿtîneesh-BA-tee
thy
father;
לְאַבְרָהָ֥םlĕʾabrāhāmleh-av-ra-HAHM


אָבִֽיךָ׃ʾābîkāah-VEE-ha