Context verses Genesis 27:24
Genesis 27:2

அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:20

அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:32

அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.

וַיֹּ֕אמֶר
Genesis 27:35

அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்

וַיֹּ֕אמֶר
am.
Art
And
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
he
אַתָּ֥הʾattâah-TA
thou
my
זֶ֖הzezeh
very
בְּנִ֣יbĕnîbeh-NEE
son
עֵשָׂ֑וʿēśāway-SAHV
Esau?
And
he
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אָֽנִי׃ʾānîAH-nee