Context verses Genesis 27:25
Genesis 27:1

ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

בְּנִ֔י
Genesis 27:13

அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.

לוֹ֙
Genesis 27:22

யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,

וַיֹּ֗אמֶר
Genesis 27:27

அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.

וַיֹּ֗אמֶר, בְּנִ֔י
Genesis 27:31

அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.

מִצֵּ֣יד
Genesis 27:37

ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்ன செய்வேன் என்றான்.

לוֹ֙
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Bring
it
near
הַגִּ֤שָׁהhaggišâha-ɡEE-sha
to
me,
and
I
will
eat
לִּי֙liylee
of
my
son's
וְאֹֽכְלָה֙wĕʾōkĕlāhveh-oh-heh-LA
venison,
מִצֵּ֣ידmiṣṣêdmee-TSADE
that
בְּנִ֔יbĕnîbeh-NEE
my
soul
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
may
bless
תְּבָֽרֶכְךָ֖tĕbārekkāteh-va-rek-HA
thee.
And
he
brought
it
near
נַפְשִׁ֑יnapšînahf-SHEE
to
him,
and
he
did
eat:
וַיַּגֶּשׁwayyaggešva-ya-ɡESH
and
he
brought
לוֹ֙loh
him
wine,
וַיֹּאכַ֔לwayyōʾkalva-yoh-HAHL
and
he
drank.
וַיָּ֧בֵאwayyābēʾva-YA-vay


ל֦וֹloh


יַ֖יִןyayinYA-yeen


וַיֵּֽשְׁתְּ׃wayyēšĕtva-YAY-shet