அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
| And he was afraid, | וַיִּירָא֙ | wayyîrāʾ | va-yee-RA |
| and said, | וַיֹּאמַ֔ר | wayyōʾmar | va-yoh-MAHR |
| How | מַה | ma | ma |
| dreadful | נּוֹרָ֖א | nôrāʾ | noh-RA |
| is this | הַמָּק֣וֹם | hammāqôm | ha-ma-KOME |
| place! | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| this | אֵ֣ין | ʾên | ane |
| is none | זֶ֗ה | ze | zeh |
| other but | כִּ֚י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| the house | בֵּ֣ית | bêt | bate |
| of God, | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and this | וְזֶ֖ה | wĕze | veh-ZEH |
| is the gate | שַׁ֥עַר | šaʿar | SHA-ar |
| of heaven. | הַשָּׁמָֽיִם׃ | haššāmāyim | ha-sha-MA-yeem |