Context verses Genesis 28:18
Genesis 28:4

தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;

אֶת, אֶת, אֲשֶׁר
Genesis 28:9

ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.

עַל
Genesis 28:15

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

אֲשֶׁר, אֲשֶׁר
Genesis 28:19

அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லுூஸ் என்னும் பேர் இருந்தது.

אֶת
Genesis 28:22

நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

אֲשֶׁר
for
for
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
rose
up
early
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE
And
Jacob
the
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
in
morning,
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
took
אֶתʾetet
and

הָאֶ֙בֶן֙hāʾebenha-EH-VEN
stone
אֲשֶׁרʾăšeruh-SHER
the
that
put
שָׂ֣םśāmsahm
had
he
his
מְרַֽאֲשֹׁתָ֔יוmĕraʾăšōtāywmeh-ra-uh-shoh-TAV
pillows,
up
it
set
וַיָּ֥שֶׂםwayyāśemva-YA-sem
and
a
pillar,
אֹתָ֖הּʾōtāhoh-TA
and
poured
מַצֵּבָ֑הmaṣṣēbâma-tsay-VA
oil
וַיִּצֹ֥קwayyiṣōqva-yee-TSOKE
upon
שֶׁ֖מֶןšemenSHEH-men
the
top
עַלʿalal
of
it.
רֹאשָֽׁהּ׃rōʾšāhroh-SHA