Context verses Genesis 3:18
Genesis 3:8

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

אֶת
Genesis 3:10

அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

אֶת
Genesis 3:23

அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.

אֶת
Genesis 3:24

அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

אֶת, אֶת, אֶת
Thorns
וְק֥וֹץwĕqôṣveh-KOHTS
also
and
thistles
וְדַרְדַּ֖רwĕdardarveh-dahr-DAHR
forth
bring
it
shall
תַּצְמִ֣יחַֽtaṣmîḥatahts-MEE-ha
eat
shalt
thou
and
thee;
to
לָ֑ךְlāklahk

וְאָכַלְתָּ֖wĕʾākaltāveh-ah-hahl-TA
the
herb
אֶתʾetet
of
the
field;
עֵ֥שֶׂבʿēśebA-sev


הַשָּׂדֶֽה׃haśśādeha-sa-DEH