Genesis 3:1
தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
אֶל
Genesis 3:4
அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;
אֶל
Genesis 3:9
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
אֶל
Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
אֶל
| And the woman | וַתֹּ֥אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | הָֽאִשָּׁ֖ה | hāʾiššâ | ha-ee-SHA |
| unto | אֶל | ʾel | el |
| the serpent, | הַנָּחָ֑שׁ | hannāḥāš | ha-na-HAHSH |
| We may eat | מִפְּרִ֥י | mippĕrî | mee-peh-REE |
| of the fruit | עֵֽץ | ʿēṣ | ayts |
| of the trees | הַגָּ֖ן | haggān | ha-ɡAHN |
| of the garden: | נֹאכֵֽל׃ | nōʾkēl | noh-HALE |