Context verses Genesis 30:1
Genesis 30:6

அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

וַתֹּ֤אמֶר
Genesis 30:8

அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.

רָחֵ֗ל
Genesis 30:9

லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

וַתֵּ֣רֶא
Genesis 30:14

கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

וַתֹּ֤אמֶר
Genesis 30:15

அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

רָחֵ֗ל
Genesis 30:25

ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.

רָחֵ֖ל
And
when
Rachel
וַתֵּ֣רֶאwattēreʾva-TAY-reh
saw
רָחֵ֗לrāḥēlra-HALE
that
כִּ֣יkee
she
bare
לֹ֤אlōʾloh
Jacob
יָֽלְדָה֙yālĕdāhya-leh-DA
no
children,
לְיַֽעֲקֹ֔בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
Rachel
וַתְּקַנֵּ֥אwattĕqannēʾva-teh-ka-NAY
envied
רָחֵ֖לrāḥēlra-HALE
her
sister;
בַּֽאֲחֹתָ֑הּbaʾăḥōtāhba-uh-hoh-TA
and
said
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
unto
אֶֽלʾelel
Jacob,
יַעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
Give
הָֽבָהhābâHA-va
me
children,
לִּ֣יlee
or
בָנִ֔יםbānîmva-NEEM
else
וְאִםwĕʾimveh-EEM
I
אַ֖יִןʾayinAH-yeen
die.
מֵתָ֥הmētâmay-TA


אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee