Context verses Genesis 30:14
Genesis 30:1

ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

וַתֹּ֤אמֶר
Genesis 30:6

அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

וַתֹּ֤אמֶר, רָחֵל֙
Genesis 30:9

லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

לֵאָ֔ה
Genesis 30:10

லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

לֵאָ֖ה
Genesis 30:11

அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.

לֵאָ֖ה
Genesis 30:12

பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

לֵאָ֔ה
Genesis 30:13

அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

לֵאָ֔ה
Genesis 30:17

தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

אֶל
Genesis 30:19

அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.

לֵאָ֔ה
Genesis 30:25

ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்துக்கும் போக என்னை அனுப்பிவிடும்.

אֶל, אֶל
Genesis 30:39

ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

אֶל
Genesis 30:40

அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான்.

אֶל
went
in
וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
And
Reuben
רְאוּבֵ֜ןrĕʾûbēnreh-oo-VANE
days
the
בִּימֵ֣יbîmêbee-MAY
harvest,
of
קְצִירqĕṣîrkeh-TSEER
wheat
חִטִּ֗יםḥiṭṭîmhee-TEEM
found
and
וַיִּמְצָ֤אwayyimṣāʾva-yeem-TSA
mandrakes
דֽוּדָאִים֙dûdāʾîmdoo-da-EEM
in
the
field,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
and
brought
וַיָּבֵ֣אwayyābēʾva-ya-VAY
unto
them
אֹתָ֔םʾōtāmoh-TAHM
Leah.
his
אֶלʾelel
mother
לֵאָ֖הlēʾâlay-AH
said
Rachel
אִמּ֑וֹʾimmôEE-moh
Then
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
to
רָחֵל֙rāḥēlra-HALE
Leah,
אֶלʾelel
me,
Give
לֵאָ֔הlēʾâlay-AH
I
pray
thee,
תְּנִיtĕnîteh-NEE
mandrakes.
of
thy
נָ֣אnāʾna
son's
לִ֔יlee


מִדּֽוּדָאֵ֖יmiddûdāʾêmee-doo-da-A


בְּנֵֽךְ׃bĕnēkbeh-NAKE