Context verses Genesis 30:30
Genesis 30:2

அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.

אֲשֶׁר
Genesis 30:3

அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,

גַם, אָֽנֹכִ֖י
Genesis 30:18

அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

אֲשֶׁר
Genesis 30:24

இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.

יְהוָ֛ה
Genesis 30:29

அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.

אֲשֶׁר
Genesis 30:33

அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.

אֲשֶׁר
Genesis 30:35

அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,

אֲשֶׁר
now
כִּ֡יkee
it
was
came,
מְעַט֩mĕʿaṭmeh-AT
For
אֲשֶׁרʾăšeruh-SHER
little
which
הָיָ֨הhāyâha-YA
thou
hadst
לְךָ֤lĕkāleh-HA
before
I
increased
is
it
and
לְפָנַי֙lĕpānayleh-fa-NA
unto
a
multitude;
וַיִּפְרֹ֣ץwayyiprōṣva-yeef-ROHTS
blessed
hath
Lord
לָרֹ֔בlārōbla-ROVE
the
and
וַיְבָ֧רֶךְwaybārekvai-VA-rek
thee
since
my
coming:
יְהוָ֛הyĕhwâyeh-VA
and
now
אֹֽתְךָ֖ʾōtĕkāoh-teh-HA
when
לְרַגְלִ֑יlĕraglîleh-rahɡ-LEE
provide
also?
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
shall
מָתַ֛יmātayma-TAI
I
for
mine
own
אֶֽעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
house
גַםgamɡahm


אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE


לְבֵיתִֽי׃lĕbêtîleh-vay-TEE