Context verses Genesis 33:19
Genesis 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

אֶת
Genesis 33:2

பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:

אֶת
Genesis 33:5

அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.

אֶת, אֶת, אֶת
Genesis 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

אֶת
Genesis 33:18

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

אֶת
And
he
bought
וַיִּ֜קֶןwayyiqenva-YEE-ken

אֶתʾetet
a
parcel
חֶלְקַ֣תḥelqathel-KAHT
field,
a
of
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
he
נָֽטָהnāṭâNA-ta
had
spread
where
שָׁם֙šāmshahm
his
tent,
אָֽהֳל֔וֹʾāhŏlôah-hoh-LOH
hand
the
at
מִיַּ֥דmiyyadmee-YAHD
of
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Hamor,
חֲמ֖וֹרḥămôrhuh-MORE
father,
אֲבִ֣יʾăbîuh-VEE
Shechem's
שְׁכֶ֑םšĕkemsheh-HEM
for
an
hundred
בְּמֵאָ֖הbĕmēʾâbeh-may-AH
pieces
of
money.
קְשִׂיטָֽה׃qĕśîṭâkeh-see-TA