யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,
அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.
அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்து வந்து வணங்கினார்கள்.
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.
தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,
| And he put | וַיָּ֧שֶׂם | wayyāśem | va-YA-sem |
| אֶת | ʾet | et | |
| the handmaids | הַשְּׁפָח֛וֹת | haššĕpāḥôt | ha-sheh-fa-HOTE |
| and their children | וְאֶת | wĕʾet | veh-ET |
| foremost, | יַלְדֵיהֶ֖ן | yaldêhen | yahl-day-HEN |
| and Leah | רִֽאשֹׁנָ֑ה | riʾšōnâ | ree-shoh-NA |
| and her children | וְאֶת | wĕʾet | veh-ET |
| after, | לֵאָ֤ה | lēʾâ | lay-AH |
| and Rachel | וִֽילָדֶ֙יהָ֙ | wîlādêhā | vee-la-DAY-HA |
| and Joseph | אַֽחֲרֹנִ֔ים | ʾaḥărōnîm | ah-huh-roh-NEEM |
| hindermost. | וְאֶת | wĕʾet | veh-ET |
| רָחֵ֥ל | rāḥēl | ra-HALE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| אַֽחֲרֹנִֽים׃ | ʾaḥărōnîm | AH-huh-roh-NEEM |