Context verses Genesis 34:15
Genesis 34:22

அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.

אַךְ, כָּל
Genesis 34:24

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

כָּל, כָּל, כָּל
Genesis 34:25

மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

כָּל, זָכָֽר׃
Genesis 34:29

அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

כָּל, כָּל, כָּל
be,
אַךְʾakak
But
in
בְּזֹ֖אתbĕzōtbeh-ZOTE
this
consent
we
נֵא֣וֹתnēʾôtnay-OTE
will
unto
you:
לָכֶ֑םlākemla-HEM
If
be
will
אִ֚םʾimeem
ye
be
you
of
circumcised;
תִּֽהְי֣וּtihĕyûtee-heh-YOO
that
כָמֹ֔נוּkāmōnûha-MOH-noo
we
as
every
male
לְהִמֹּ֥לlĕhimmōlleh-hee-MOLE


לָכֶ֖םlākemla-HEM


כָּלkālkahl


זָכָֽר׃zākārza-HAHR