லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.
அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.
நீங்களும் உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப் போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,
அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.
அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,
அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.
| And it came to pass | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| on the third | בַיּ֨וֹם | bayyôm | VA-yome |
| day, | הַשְּׁלִישִׁ֜י | haššĕlîšî | ha-sheh-lee-SHEE |
| when they were | בִּֽהְיוֹתָ֣ם | bihĕyôtām | bee-heh-yoh-TAHM |
| sore, | כֹּֽאֲבִ֗ים | kōʾăbîm | koh-uh-VEEM |
| that two | וַיִּקְח֣וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| of the sons | שְׁנֵֽי | šĕnê | sheh-NAY |
| of Jacob, | בְנֵי | bĕnê | veh-NAY |
| Simeon | יַ֠עֲקֹב | yaʿăqōb | YA-uh-kove |
| and Levi, | שִׁמְע֨וֹן | šimʿôn | sheem-ONE |
| Dinah's | וְלֵוִ֜י | wĕlēwî | veh-lay-VEE |
| brethren, | אֲחֵ֤י | ʾăḥê | uh-HAY |
| took | דִינָה֙ | dînāh | dee-NA |
| each man | אִ֣ישׁ | ʾîš | eesh |
| his sword, | חַרְבּ֔וֹ | ḥarbô | hahr-BOH |
| and came | וַיָּבֹ֥אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| upon | עַל | ʿal | al |
| the city | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| boldly, | בֶּ֑טַח | beṭaḥ | BEH-tahk |
| and slew | וַיַּֽהַרְג֖וּ | wayyahargû | va-ya-hahr-ɡOO |
| all | כָּל | kāl | kahl |
| the males. | זָכָֽר׃ | zākār | za-HAHR |