Context verses Genesis 34:25
Genesis 34:1

லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.

דִינָה֙
Genesis 34:3

அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.

עַל
Genesis 34:15

நீங்களும் உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப் போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து,

כָּל, זָכָֽר׃
Genesis 34:22

அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறது போல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டால் அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள்.

כָּל
Genesis 34:24

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

כָּל, כָּל, כָּל
Genesis 34:27

மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,

עַל
Genesis 34:29

அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

כָּל, כָּל, כָּל
And
it
came
to
pass
וַיְהִי֩wayhiyvai-HEE
day,
the
third
בַיּ֨וֹםbayyômVA-yome
on
הַשְּׁלִישִׁ֜יhaššĕlîšîha-sheh-lee-SHEE
were
they
when
בִּֽהְיוֹתָ֣םbihĕyôtāmbee-heh-yoh-TAHM
sore,
כֹּֽאֲבִ֗יםkōʾăbîmkoh-uh-VEEM
took
that
וַיִּקְח֣וּwayyiqḥûva-yeek-HOO
two
of
sons
שְׁנֵֽיšĕnêsheh-NAY
the
of
בְנֵיbĕnêveh-NAY
Jacob,
יַ֠עֲקֹבyaʿăqōbYA-uh-kove
Simeon
and
שִׁמְע֨וֹןšimʿônsheem-ONE
Levi,
וְלֵוִ֜יwĕlēwîveh-lay-VEE
brethren,
אֲחֵ֤יʾăḥêuh-HAY
Dinah's
דִינָה֙dînāhdee-NA
each
man
אִ֣ישׁʾîšeesh
sword,
his
חַרְבּ֔וֹḥarbôhahr-BOH
and
came
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
upon
עַלʿalal
the
city
הָעִ֖ירhāʿîrha-EER
boldly,
בֶּ֑טַחbeṭaḥBEH-tahk
and
slew
וַיַּֽהַרְג֖וּwayyahargûva-ya-hahr-ɡOO
all
כָּלkālkahl
the
males.
זָכָֽר׃zākārza-HAHR