Context verses Genesis 34:27
Genesis 34:1

லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள்.

אֲשֶׁ֥ר
Genesis 34:3

அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.

עַל
Genesis 34:25

மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

עַל
Genesis 34:28

அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,

אֲשֶׁ֥ר
Genesis 34:29

அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

אֲשֶׁ֥ר
The
sons
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Jacob
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
came
בָּ֚אוּbāʾûBA-oo
upon
עַלʿalal
the
slain,
הַ֣חֲלָלִ֔יםhaḥălālîmHA-huh-la-LEEM
spoiled
and
וַיָּבֹ֖זּוּwayyābōzzûva-ya-VOH-zoo
the
city,
הָעִ֑ירhāʿîrha-EER
because
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
had
defiled
טִמְּא֖וּṭimmĕʾûtee-meh-OO
their
sister.
אֲחוֹתָֽם׃ʾăḥôtāmuh-hoh-TAHM