Context verses Genesis 34:6
Genesis 34:3

அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.

יַעֲקֹ֑ב
Genesis 34:4

சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.

חֲמ֥וֹר
Genesis 34:13

அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:

חֲמ֥וֹר
Genesis 34:19

அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.

יַעֲקֹ֑ב
Genesis 34:26

ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

שְׁכֶ֖ם
out
went
וַיֵּצֵ֛אwayyēṣēʾva-yay-TSAY
And
Hamor
חֲמ֥וֹרḥămôrhuh-MORE
father
the
אֲבִֽיʾăbîuh-VEE
of
Shechem
שְׁכֶ֖םšĕkemsheh-HEM
unto
אֶֽלʾelel
Jacob
יַעֲקֹ֑בyaʿăqōbya-uh-KOVE
to
commune
לְדַבֵּ֖רlĕdabbērleh-da-BARE
with
him.
אִתּֽוֹ׃ʾittôee-toh