அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.
யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லுூசுக்கு வந்தார்கள்.
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,
தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
| And let us arise, | וְנָק֥וּמָה | wĕnāqûmâ | veh-na-KOO-ma |
| and go up | וְנַֽעֲלֶ֖ה | wĕnaʿăle | veh-na-uh-LEH |
| to Beth-el; | בֵּֽית | bêt | bate |
| and I will make | אֵ֑ל | ʾēl | ale |
| there | וְאֶֽעֱשֶׂה | wĕʾeʿĕśe | veh-EH-ay-seh |
| an altar | שָּׁ֣ם | šām | shahm |
| unto God, | מִזְבֵּ֗חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| who answered | לָאֵ֞ל | lāʾēl | la-ALE |
| me in the day | הָֽעֹנֶ֤ה | hāʿōne | ha-oh-NEH |
| of my distress, | אֹתִי֙ | ʾōtiy | oh-TEE |
| and was | בְּי֣וֹם | bĕyôm | beh-YOME |
| with me in the way | צָֽרָתִ֔י | ṣārātî | tsa-ra-TEE |
| which | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| I went. | עִמָּדִ֔י | ʿimmādî | ee-ma-DEE |
| בַּדֶּ֖רֶךְ | badderek | ba-DEH-rek | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| הָלָֽכְתִּי׃ | hālākĕttî | ha-LA-heh-tee |