Context verses Genesis 35:6
Genesis 35:3

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

בֵּֽית, אֵ֑ל
Genesis 35:5

பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலுமிருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.

אֲשֶׁר֙
Genesis 35:7

அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.

בֵּֽית, אֵ֑ל
Genesis 35:13

தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப் போனார்.

אֲשֶׁר
Genesis 35:14

அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.

יַֽעֲקֹ֜ב, אֲשֶׁר
Genesis 35:15

தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.

יַֽעֲקֹ֜ב, בֵּֽית
Genesis 35:19

ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.

הִ֖וא
Genesis 35:27

பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குத் தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

אֲשֶׁר
is,
were
וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
is
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE
came
So
ל֗וּזָהlûzâLOO-za
Jacob
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
Luz,
to
which
the
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
land
in
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
of
הִ֖ואhiwheev
Canaan,
that
בֵּֽיתbêtbate
Beth-el,
אֵ֑לʾēlale
he
and
ה֖וּאhûʾhoo
all
people
וְכָלwĕkālveh-HAHL
the
הָעָ֥םhāʿāmha-AM
that
with
אֲשֶׁרʾăšeruh-SHER
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh