Context verses Genesis 38:10
Genesis 38:5

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

אֹתֽוֹ׃
Genesis 38:11

அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.

גַּם
Genesis 38:18

அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
displeased

Lord:
the
וַיֵּ֛רַעwayyēraʿva-YAY-ra
And
which
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
thing
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
did
he
עָשָׂ֑הʿāśâah-SA
slew
he
wherefore
וַיָּ֖מֶתwayyāmetva-YA-met
him
also.
גַּםgamɡahm


אֹתֽוֹ׃ʾōtôoh-TOH