Context verses Genesis 38:25
Genesis 38:8

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

אֶל
Genesis 38:9

அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.

אֶל
Genesis 38:16

அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

אֶל, וַתֹּ֙אמֶר֙
Genesis 38:21

அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.

לֵאמֹ֔ר
Genesis 38:22

அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

אֶל
Genesis 38:28

அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.

לֵאמֹ֔ר
When
she
הִ֣ואhiwheev
was
brought
forth,
מוּצֵ֗אתmûṣētmoo-TSATE
she
וְהִ֨יאwĕhîʾveh-HEE
sent
שָֽׁלְחָ֤הšālĕḥâsha-leh-HA
to
אֶלʾelel
her
father
in
law,
חָמִ֙יהָ֙ḥāmîhāha-MEE-HA
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
By
the
man,
לְאִישׁ֙lĕʾîšleh-EESH
whose
אֲשֶׁרʾăšeruh-SHER
these
אֵ֣לֶּהʾēlleA-leh
are,
am
I
לּ֔וֹloh
with
child:
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
and
she
said,
הָרָ֑הhārâha-RA
Discern,
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
I
pray
thee,
הַכֶּרhakkerha-KER
whose
נָ֔אnāʾna
are
these,
לְמִ֞יlĕmîleh-MEE
the
signet,
הַחֹתֶ֧מֶתhaḥōtemetha-hoh-TEH-met
and
bracelets,
וְהַפְּתִילִ֛יםwĕhappĕtîlîmveh-ha-peh-tee-LEEM
and
staff.
וְהַמַּטֶּ֖הwĕhammaṭṭeveh-ha-ma-TEH


הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh