அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,
அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள்.
அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
| And she yet again | וַתֹּ֤סֶף | wattōsep | va-TOH-sef |
| conceived, | עוֹד֙ | ʿôd | ode |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| a son; | בֵּ֔ן | bēn | bane |
| and called | וַתִּקְרָ֥א | wattiqrāʾ | va-teek-RA |
| אֶת | ʾet | et | |
| his name | שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH |
| Shelah: | שֵׁלָ֑ה | šēlâ | shay-LA |
| and he was | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| at Chezib, | בִכְזִ֖יב | bikzîb | veek-ZEEV |
| when she bare | בְּלִדְתָּ֥הּ | bĕlidtāh | beh-leed-TA |
| him. | אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |