Context verses Genesis 39:16
Genesis 39:2

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.

אֲדֹנָ֖יו
Genesis 39:7

சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.

אֶל
Genesis 39:8

அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.

אֶל
Genesis 39:10

அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

אֶל
Genesis 39:13

அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,

בִּגְד֖וֹ
Genesis 39:20

யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

אֶל
And
she
laid
up
וַתַּנַּ֥חwattannaḥva-ta-NAHK
his
garment
בִּגְד֖וֹbigdôbeeɡ-DOH
her,
by
אֶצְלָ֑הּʾeṣlāhets-LA
until
עַדʿadad
came
his
בּ֥וֹאbôʾboh
lord
אֲדֹנָ֖יוʾădōnāywuh-doh-NAV

אֶלʾelel
home.
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH