Context verses Genesis 40:20
Genesis 40:2

பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு,

פַּרְעֹ֔ה, שַׂ֣ר, שַׂ֥ר
Genesis 40:3

அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.

שַׂ֥ר
Genesis 40:4

தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள்.

שַׂ֣ר, אֶת
Genesis 40:7

அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான்.

אֶת
Genesis 40:9

அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச் செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்.

אֶת
Genesis 40:11

பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.

אֶת, פַּרְעֹ֔ה, אֶת
Genesis 40:13

மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

אֶת
Genesis 40:14

இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும்.

פַּרְעֹ֔ה
Genesis 40:16

அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக் கண்டேன்;

הָֽאֹפִ֖ים
Genesis 40:19

இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான்.

אֶת, אֶת
Genesis 40:21

பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.

אֶת, שַׂ֥ר
Genesis 40:22

சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.

שַׂ֥ר, הָֽאֹפִ֖ים
Genesis 40:23

ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.

אֶת
was
which
And
it
came
וַיְהִ֣י׀wayhîvai-HEE
to
pass
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַשְּׁלִישִׁ֗יhaššĕlîšîha-sheh-lee-SHEE
third
the
birthday,
י֚וֹםyômyome

הֻלֶּ֣דֶתhulledethoo-LEH-det

אֶתʾetet
Pharaoh's
פַּרְעֹ֔הparʿōpahr-OH
that
he
made
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
a
feast
מִשְׁתֶּ֖הmištemeesh-TEH
unto
all
לְכָלlĕkālleh-HAHL
servants:
his
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
and
he
lifted
up
וַיִּשָּׂ֞אwayyiśśāʾva-yee-SA

אֶתʾetet
the
head
רֹ֣אשׁ׀rōšrohsh
chief
the
of
שַׂ֣רśarsahr
butler
הַמַּשְׁקִ֗יםhammašqîmha-mahsh-KEEM
chief
the
of
and
וְאֶתwĕʾetveh-ET
baker
רֹ֛אשׁrōšrohsh
among
שַׂ֥רśarsahr
his
servants.
הָֽאֹפִ֖יםhāʾōpîmha-oh-FEEM


בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE


עֲבָדָֽיו׃ʿăbādāywuh-va-DAIV