Context verses Genesis 41:31
Genesis 41:32

இந்தக் காரியம் தேவனால் நிச்சயப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.

כִּֽי
Genesis 41:36

தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.

וְלֹֽא
Genesis 41:49

இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

כִּֽי
Genesis 41:51

யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

כִּֽי
Genesis 41:52

நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.

כִּֽי
Genesis 41:57

சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

כִּֽי
shall
be
shall
וְלֹֽאwĕlōʾveh-LOH
not
known
יִוָּדַ֤עyiwwādaʿyee-wa-DA
be
plenty
הַשָּׂבָע֙haśśābāʿha-sa-VA
the
And
in
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
the
land
of
מִפְּנֵ֛יmippĕnêmee-peh-NAY
by
הָֽרָעָ֥בhārāʿābha-ra-AV
reason
הַה֖וּאhahûʾha-HOO
famine
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
that
כֵ֑ןkēnhane
following;
כִּֽיkee

כָבֵ֥דkābēdha-VADE
for
grievous.
it
ה֖וּאhûʾhoo
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE