Context verses Genesis 41:49
Genesis 41:21

அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன்.

כִּי
Genesis 41:31

வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம்.

כִּֽי
Genesis 41:32

இந்தக் காரியம் தேவனால் நிச்சயப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.

כִּֽי
Genesis 41:51

யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

כִּֽי
Genesis 41:52

நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.

כִּֽי
Genesis 41:57

சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

כִּֽי
And
Joseph
וַיִּצְבֹּ֨רwayyiṣbōrva-yeets-BORE
gathered
יוֹסֵ֥ףyôsēpyoh-SAFE
corn
בָּ֛רbārbahr
as
the
sand
כְּח֥וֹלkĕḥôlkeh-HOLE
of
the
sea,
הַיָּ֖םhayyāmha-YAHM
very
הַרְבֵּ֣הharbēhahr-BAY
much,
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
until
עַ֛דʿadad
he
left
כִּֽיkee
numbering;
חָדַ֥לḥādalha-DAHL
for
לִסְפֹּ֖רlispōrlees-PORE
it
was
without
כִּיkee
number.
אֵ֥יןʾênane


מִסְפָּֽר׃mispārmees-PAHR