Context verses Genesis 42:29
Genesis 42:13

அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.

כְּנָ֑עַן
Genesis 42:17

அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான்.

אֶל
Genesis 42:21

நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.

אֶל
Genesis 42:25

பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

אֶל
Genesis 42:28

தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.

אֶל, אֶל
Genesis 42:37

அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

אֶל
And
they
came
וַיָּבֹ֛אוּwayyābōʾûva-ya-VOH-oo
unto
אֶלʾelel
Jacob
יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE
father
their
אֲבִיהֶ֖םʾăbîhemuh-vee-HEM
unto
the
land
אַ֣רְצָהʾarṣâAR-tsa
Canaan,
of
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
and
told
וַיַּגִּ֣ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
him

ל֔וֹloh
all
אֵ֛תʾētate
that
befell
כָּלkālkahl
unto
them;
saying,
הַקֹּרֹ֥תhaqqōrōtha-koh-ROTE


אֹתָ֖םʾōtāmoh-TAHM


לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE