Context verses Genesis 42:33
Genesis 42:1

எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?

כִּ֥י
Genesis 42:2

எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய் நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான்.

כִּ֥י
Genesis 42:4

யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடு அனுப்பவில்லை.

וְאֶת
Genesis 42:6

யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.

הָאָ֔רֶץ
Genesis 42:16

இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மையுண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

כִּ֥י
Genesis 42:19

நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற் கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,

רַֽעֲב֥וֹן
Genesis 42:20

உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:

וְאֶת, אֲחִיכֶ֤ם
Genesis 42:23

யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.

כִּ֥י, כִּ֥י
Genesis 42:34

உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.

כִּ֥י, כֵנִ֖ים, אַתֶּ֑ם, וְאֶת
Genesis 42:36

அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

וְאֶת
And
the
man,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
the
lord
אֵלֵ֗ינוּʾēlênûay-LAY-noo
of
the
country,
הָאִישׁ֙hāʾîšha-EESH
said
אֲדֹנֵ֣יʾădōnêuh-doh-NAY
unto
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
us,
Hereby
בְּזֹ֣אתbĕzōtbeh-ZOTE
shall
I
know
אֵדַ֔עʾēdaʿay-DA
that
כִּ֥יkee
ye
כֵנִ֖יםkēnîmhay-NEEM
are
true
אַתֶּ֑םʾattemah-TEM
men;
leave
אֲחִיכֶ֤םʾăḥîkemuh-hee-HEM
one
הָֽאֶחָד֙hāʾeḥādha-eh-HAHD
of
your
brethren
הַנִּ֣יחוּhannîḥûha-NEE-hoo
here
with
אִתִּ֔יʾittîee-TEE
me,
and
take
וְאֶתwĕʾetveh-ET
food
for
the
famine
רַֽעֲב֥וֹןraʿăbônra-uh-VONE
of
your
households,
בָּֽתֵּיכֶ֖םbāttêkemba-tay-HEM
and
be
gone:
קְח֥וּqĕḥûkeh-HOO


וָלֵֽכוּ׃wālēkûva-lay-HOO