யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடு அனுப்பவில்லை.
கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள்.
யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.
நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.
அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.
அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,
அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.
| And Joseph | וְיוֹסֵ֗ף | wĕyôsēp | veh-yoh-SAFE |
| was the governor | ה֚וּא | hûʾ | hoo |
| over | הַשַּׁלִּ֣יט | haššallîṭ | ha-sha-LEET |
| the land, | עַל | ʿal | al |
| and he | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| it was that sold | ה֥וּא | hûʾ | hoo |
| to all | הַמַּשְׁבִּ֖יר | hammašbîr | ha-mahsh-BEER |
| the people | לְכָל | lĕkāl | leh-HAHL |
| of the land: | עַ֣ם | ʿam | am |
| and Joseph's | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| brethren | וַיָּבֹ֙אוּ֙ | wayyābōʾû | va-ya-VOH-OO |
| came, | אֲחֵ֣י | ʾăḥê | uh-HAY |
| and bowed down themselves | יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE |
| before him with their faces | וַיִּשְׁתַּֽחֲווּ | wayyištaḥăwû | va-yeesh-TA-huh-voo |
| to the earth. | ל֥וֹ | lô | loh |
| אַפַּ֖יִם | ʾappayim | ah-PA-yeem | |
| אָֽרְצָה׃ | ʾārĕṣâ | AH-reh-tsa |