Context verses Genesis 44:5
Genesis 44:2

இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.

אֲשֶׁ֥ר
Genesis 44:9

உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

אֲשֶׁ֨ר
Genesis 44:10

அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

אֲשֶׁ֨ר
Genesis 44:15

யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான்.

הֲל֣וֹא, אֲשֶׁ֥ר
Genesis 44:34

இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

אֲשֶׁ֥ר
Is
it
הֲל֣וֹאhălôʾhuh-LOH
not
זֶ֗הzezeh
this
which
in
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
drinketh,
my
יִשְׁתֶּ֤הyišteyeesh-TEH
lord
אֲדֹנִי֙ʾădōniyuh-doh-NEE

indeed
whereby
בּ֔וֹboh
and
he
וְה֕וּאwĕhûʾveh-HOO
divineth?
נַחֵ֥שׁnaḥēšna-HAYSH
evil
done
have
ye
יְנַחֵ֖שׁyĕnaḥēšyeh-na-HAYSH
in
so
בּ֑וֹboh
doing.
הֲרֵֽעֹתֶ֖םhărēʿōtemhuh-ray-oh-TEM


אֲשֶׁ֥רʾăšeruh-SHER


עֲשִׂיתֶֽם׃ʿăśîtemuh-see-TEM