Context verses Genesis 44:7
Genesis 44:17

அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப் பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான்.

מֵֽעֲשׂ֖וֹת
Genesis 44:18

அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.

אֲדֹנִ֔י
Genesis 44:20

அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.

אֲדֹנִ֔י
Genesis 44:22

நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.

אֲדֹנִ֔י
And
they
said
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him,
Wherefore
לָ֚מָּהlāmmâLA-ma
saith
יְדַבֵּ֣רyĕdabbēryeh-da-BARE
my
lord
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
words?
כַּדְּבָרִ֖יםkaddĕbārîmka-deh-va-REEM
these
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
forbid
God
חָלִ֙ילָה֙ḥālîlāhha-LEE-LA
that
thy
servants
לַֽעֲבָדֶ֔יךָlaʿăbādêkāla-uh-va-DAY-ha
do
should
מֵֽעֲשׂ֖וֹתmēʿăśôtmay-uh-SOTE
thing:
according
to
כַּדָּבָ֥רkaddābārka-da-VAHR
this
הַזֶּֽה׃hazzeha-ZEH