Context verses Genesis 44:9
Genesis 44:5

அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான்.

אֲשֶׁ֨ר
Genesis 44:10

அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

אֲשֶׁ֨ר
Genesis 44:16

அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.

אֲנַ֕חְנוּ
Genesis 44:31

அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவோம்.

וָמֵ֑ת
whomsoever
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
it
יִמָּצֵ֥אyimmāṣēʾyee-ma-TSAY
found,
be
With
אִתּ֛וֹʾittôEE-toh
servants
thy
of
מֵֽעֲבָדֶ֖יךָmēʿăbādêkāmay-uh-va-DAY-ha
die,
him
let
both
וָמֵ֑תwāmētva-MATE
also
and
וְגַםwĕgamveh-ɡAHM
we
אֲנַ֕חְנוּʾănaḥnûuh-NAHK-noo
be
will
נִֽהְיֶ֥הnihĕyenee-heh-YEH
my
lord's
לַֽאדֹנִ֖יlaʾdōnîla-doh-NEE
bondmen.
לַֽעֲבָדִֽים׃laʿăbādîmLA-uh-va-DEEM