Context verses Genesis 46:28
Genesis 46:5

அதற்குப் பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,

וְאֶת, וְאֶת
Genesis 46:6

தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.

וְאֶת, וַיָּבֹ֖אוּ
Genesis 46:20

யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.

וְאֶת
Genesis 46:29

யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தைவிடாமல் அழுதான்.

גֹּ֑שְׁנָה
Genesis 46:30

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.

אֶל
Genesis 46:31

பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.

אֶל
Judah
And
he
וְאֶתwĕʾetveh-ET
sent
יְהוּדָ֞הyĕhûdâyeh-hoo-DA
him
before
שָׁלַ֤חšālaḥsha-LAHK
unto
לְפָנָיו֙lĕpānāywleh-fa-nav
Joseph,
אֶלʾelel
to
direct
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
face
his
לְהוֹרֹ֥תlĕhôrōtleh-hoh-ROTE
unto
Goshen;
לְפָנָ֖יוlĕpānāywleh-fa-NAV
came
they
and
גֹּ֑שְׁנָהgōšĕnâɡOH-sheh-na
into
the
land
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
of
Goshen.
אַ֥רְצָהʾarṣâAR-tsa


גֹּֽשֶׁן׃gōšenɡOH-shen