Context verses Genesis 49:1
Genesis 49:2

யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.

אֶל
Genesis 49:28

இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.

אֲשֶׁר
Genesis 49:29

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;

אֶל, אֶל, אֶל
Genesis 49:32

அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.

אֲשֶׁר
Genesis 49:33

யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

אֶל, אֶל
that
called
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
And
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
Jacob
אֶלʾelel
unto
his
בָּנָ֑יוbānāywba-NAV
sons,
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
and
Gather
yourselves
הֵאָֽסְפוּ֙hēʾāsĕpûhay-ah-seh-FOO
together,
tell
may
I
וְאַגִּ֣ידָהwĕʾaggîdâveh-ah-ɡEE-da
that
you

לָכֶ֔םlākemla-HEM
which
אֵ֛תʾētate
befall
shall
אֲשֶׁרʾăšeruh-SHER
you
in
the
last
יִקְרָ֥אyiqrāʾyeek-RA
days.
אֶתְכֶ֖םʾetkemet-HEM


בְּאַֽחֲרִ֥יתbĕʾaḥărîtbeh-ah-huh-REET


הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM