Context verses Genesis 49:30
Genesis 49:13

செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.

עַל
Genesis 49:26

உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.

עַל
Genesis 49:28

இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.

אֲשֶׁ֥ר
Genesis 49:29

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;

אֲשֶׁ֥ר
Genesis 49:31

அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.

אֶת, אֶת, אֶת
Genesis 49:33

யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

אֶת
is
is
In
בַּמְּעָרָ֞הbammĕʿārâba-meh-ah-RA
the
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
cave
that
in
the
בִּשְׂדֵ֧הbiśdēbees-DAY
field
Machpelah,
הַמַּכְפֵּלָ֛הhammakpēlâha-mahk-pay-LA
of
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which

עַלʿalal
before
פְּנֵֽיpĕnêpeh-NAY
Mamre,
מַמְרֵ֖אmamrēʾmahm-RAY
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
Canaan,
of
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
bought
קָנָ֨הqānâka-NA
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
with
אֶתʾetet
the
field
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
of
מֵאֵ֛תmēʾētmay-ATE
Ephron
עֶפְרֹ֥ןʿeprōnef-RONE
the
Hittite
הַֽחִתִּ֖יhaḥittîha-hee-TEE
for
a
possession
לַֽאֲחֻזַּתlaʾăḥuzzatLA-uh-hoo-zaht
of
a
buryingplace.
קָֽבֶר׃qāberKA-ver