Context verses Genesis 49:33
Genesis 49:1

யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.

אֶל
Genesis 49:2

யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.

אֶל
Genesis 49:29

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;

אֶל, אֶל, אֶל
Genesis 49:30

அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.

אֶת
Genesis 49:31

அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.

אֶת, אֶת, אֶת
had
made
an
וַיְכַ֤לwaykalvai-HAHL
end
And
when
Jacob
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
commanding
of
לְצַוֹּ֣תlĕṣawwōtleh-tsa-WOTE

אֶתʾetet
his
sons,
בָּנָ֔יוbānāywba-NAV
he
gathered
up
וַיֶּֽאֱסֹ֥ףwayyeʾĕsōpva-yeh-ay-SOFE
feet
his
רַגְלָ֖יוraglāywrahɡ-LAV
into
אֶלʾelel
the
bed,
הַמִּטָּ֑הhammiṭṭâha-mee-TA
ghost,
the
up
yielded
and
וַיִּגְוַ֖עwayyigwaʿva-yeeɡ-VA
and
was
gathered
וַיֵּאָ֥סֶףwayyēʾāsepva-yay-AH-sef
unto
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV