Context verses Genesis 50:13
Genesis 50:1

அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான்.

עַל
Genesis 50:2

பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶת
Genesis 50:5

என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப் போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி, ஆணையிடுவித்துக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

כְּנַ֔עַן, אֶת
Genesis 50:6

அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா என்றான்.

אֶת
Genesis 50:7

அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்,

אֶת
Genesis 50:11

ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பாலிருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.

אֶת, עַל
Genesis 50:14

யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம்பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.

אֶת, אֶת
Genesis 50:21

ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்.

עַל
Genesis 50:23

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

עַל
Genesis 50:25

தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.

אֶת, אֶת
Genesis 50:26

யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

אֹת֔וֹ
carried
with
For
וַיִּשְׂא֨וּwayyiśʾûva-yees-OO
sons
אֹת֤וֹʾōtôoh-TOH
his
him
into
the
בָנָיו֙bānāywva-nav
land
of
אַ֣רְצָהʾarṣâAR-tsa
Canaan,
buried
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
and
him
in
the
וַיִּקְבְּר֣וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
cave
of
the
אֹת֔וֹʾōtôoh-TOH
field
Machpelah,
בִּמְעָרַ֖תbimʿāratbeem-ah-RAHT
of
שְׂדֵ֣הśĕdēseh-DAY
which
הַמַּכְפֵּלָ֑הhammakpēlâha-mahk-pay-LA
bought
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Abraham
קָנָה֩qānāhka-NA
field
the
אַבְרָהָ֨םʾabrāhāmav-ra-HAHM
for
a
possession
אֶתʾetet
buryingplace
a
of
הַשָּׂדֶ֜הhaśśādeha-sa-DEH
of
Ephron
לַֽאֲחֻזַּתlaʾăḥuzzatLA-uh-hoo-zaht
the
Hittite,
קֶ֗בֶרqeberKEH-ver

מֵאֵ֛תmēʾētmay-ATE
before
עֶפְרֹ֥ןʿeprōnef-RONE
Mamre.
הַֽחִתִּ֖יhaḥittîha-hee-TEE


עַלʿalal


פְּנֵ֥יpĕnêpeh-NAY


מַמְרֵֽא׃mamrēʾmahm-RAY